என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கரூர் மாவட்ட அமமுக சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம்
Byமாலை மலர்14 Oct 2019 4:23 PM GMT (Updated: 14 Oct 2019 4:23 PM GMT)
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனை தடுக்க கரூர் மாவட்ட அமமுக சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
கரூர்:
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கரூர் மாவட்ட அ.ம.மு.க. சார்பில் கரூர் தெற்கு நகரம் தான்தோன்றிமலை பஸ் நிறுத்தம் அருகில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட செயலாளர் பி.எஸ்.என். தங்கவேல் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட அவை தலைவர் ஆரியூர் சுப்பிரமணியன், துணை செயலாளர் பெரி யண்ணன், காதப்பாறை தங்கவேல், ஒன்றியசெய லாளர்கள் மாதவன், கண்ணன், சண்முகம், மாண வரணி மாவட்ட செயலாளர் சிவகுமார், தான்தோன்றி மலை மாரிமுத்து, மெடிக்கல் தங்கவேல், லதா ரவிச்சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் தாமோதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X