என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கரூரில் இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்10 Oct 2019 5:00 PM GMT (Updated: 10 Oct 2019 5:00 PM GMT)
கரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட இந்திய குடியரசு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கரூர்:
கரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு மாவட்ட இந்திய குடியரசு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை தலைவர் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார்.
தஞ்சை பெரிய கோவிலில் உள்ள தமிழ் மொழி கல்வெட்டுகளை அகற்றி விட்டு இந்தி மொழி கல்வெட்டு வைக்கப்படுவதாகவும், இதனை கண்டித்தும், இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பள்ளப்பட்டியில் அருந்ததியர்களுக்கு தனி சுடுகாடு வசதி கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை தொடர்பான கோஷங்களை எழுப்பினர். கோரிக்கைகளை வலியுறுத்தி முதலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த இருந்ததாகவும், தனியார் ஓட்டலில் அறை வழங்காததால் ஆர்ப்பாட்டத்தில் திடீரென ஈடுபட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு மாவட்ட இந்திய குடியரசு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை தலைவர் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார்.
தஞ்சை பெரிய கோவிலில் உள்ள தமிழ் மொழி கல்வெட்டுகளை அகற்றி விட்டு இந்தி மொழி கல்வெட்டு வைக்கப்படுவதாகவும், இதனை கண்டித்தும், இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பள்ளப்பட்டியில் அருந்ததியர்களுக்கு தனி சுடுகாடு வசதி கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை தொடர்பான கோஷங்களை எழுப்பினர். கோரிக்கைகளை வலியுறுத்தி முதலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த இருந்ததாகவும், தனியார் ஓட்டலில் அறை வழங்காததால் ஆர்ப்பாட்டத்தில் திடீரென ஈடுபட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X