என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அதிராம்பட்டினம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் - கொலையா? போலீசார் விசாரணை
Byமாலை மலர்10 Oct 2019 4:08 PM GMT (Updated: 10 Oct 2019 4:08 PM GMT)
அதிராம்பட்டினம் அருகே மர்மமான முறையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்ததையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிராம்பட்டினம்:
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகில் உள்ள பரக்கலக்கோட்டை வடகாடு கிராமம். இப்பகுதியில் செல்லக்கூடிய பாட்டுவணாசேரி ஆற்றுப்பகுதியின் அருகே மண் சாலையில் 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணின் பிணம் கிடந்தது .
இதையடுத்து அதிராம்பட்டினம் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு ஆண் உடலை கைப்பற்றி அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் வழக்குப் பதிவு செய்து அந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவரை யாராவது அடித்து கொலை செய்து இங்கு கொண்டு வந்து போட்டார்களா? என்று விசாரணை செய்து வருகிறார்.
ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மர்மமான முறையில் ஆண் இறந்து கிடப்பதால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுபற்றி பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகில் உள்ள பரக்கலக்கோட்டை வடகாடு கிராமம். இப்பகுதியில் செல்லக்கூடிய பாட்டுவணாசேரி ஆற்றுப்பகுதியின் அருகே மண் சாலையில் 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணின் பிணம் கிடந்தது .
இதையடுத்து அதிராம்பட்டினம் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு ஆண் உடலை கைப்பற்றி அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் வழக்குப் பதிவு செய்து அந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவரை யாராவது அடித்து கொலை செய்து இங்கு கொண்டு வந்து போட்டார்களா? என்று விசாரணை செய்து வருகிறார்.
ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மர்மமான முறையில் ஆண் இறந்து கிடப்பதால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுபற்றி பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X