என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவண்ணாரப்பேட்டையில் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை
Byமாலை மலர்9 Oct 2019 9:10 AM GMT (Updated: 9 Oct 2019 9:10 AM GMT)
புதுவண்ணாரப்பேட்டையில் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயபுரம்:
புதுவண்ணாரேட்டை காமராஜர் சாலையில் ஒரு அம்மன் கோவில் உள்ளது. நேற்று இரவு பூசாரி மோகன் கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார். இன்று காலை கோவிலுக்கு வந்தபோது உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.
கோவில் வளாகத்தில் சில்லரை நாணயங்கள் சிதறி கிடந்தன. கொள்ளையன் உண்டியலில் இருந்த ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு சில்லரையை வீசி சென்று உள்ளான். மேலும் கோவில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவின் வயரும், அபாய அலாரத்தின் வயரும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X