search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    நெற்குன்றத்தில் மாணவி மாயம்

    நெற்குன்றத்தில் மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    நெற்குன்றம் கிருஷ்ணா நகர்  சேர்ந்தவர் அனிதா. விருகம்பாக்கம் அரசு மேல் நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை வீட்டின் அருகில் உள்ள மருந்து கடைக்கு சென்ற அனிதா பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×