என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் ஒரே தலைவர் ராகுல் காந்தி- திருநாவுக்கரசர்
Byமாலை மலர்7 Oct 2019 8:45 AM GMT (Updated: 7 Oct 2019 8:45 AM GMT)
பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் ஒரே தலைவர் ராகுல் காந்தி. அவர் விரைவில் காங்கிரஸ் கட்சியின் தலைவராவார் என திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
நெல்லை:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான திருநாவுக்கரசர் எம்.பி. நெல்லையில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலமாக திகழ்கிறது.
பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் ஒரே தலைவர் ராகுல் காந்தி. அவர் விரைவில் காங்கிரஸ் கட்சியின் தலைவராவார் என கூறினார். தமிழகத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நாடாளுமன்ற மக்களவை தேர்தலை ஒரே அணியில் நின்று சந்தித்தன. அதனுடன் சேர்த்து நடத்தப்பட்ட சட்டமன்ற இடைத்தேர்தலிலும் கூட்டணி கட்சிகளாக இருந்து போட்டியிட்டன.
இதுபற்றி அவர் மேலும் கூறும்பொழுது, தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி வரும் பொதுத்தேர்தலிலும் தொடரும் என்று கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X