என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அன்பு சகோதரியாகவே இருக்க விரும்புகிறேன் - தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பேச்சு
Byமாலை மலர்6 Oct 2019 4:42 PM GMT (Updated: 6 Oct 2019 4:42 PM GMT)
என்றுமே மேதகு ஆளுநர் என்று அழைப்பதைவிட அன்பு சகோதரியாகவே இருக்க விரும்புகிறேன் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை:
சென்னையில் நடந்த விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:-
என் வாழ்க்கையில் என்றுமே முற்றுப்புள்ளி கிடையாது, கமாதான், எனக்கு ஓய்வும் கிடையாது, யாரையும் ஓய்வெடுக்கவும் விட மாட்டேன். என்றுமே மேதகு ஆளுநர் என்று அழைப்பதை விட அன்பு சகோதரியாகவே இருக்க விரும்புகிறேன்.
தமிழுக்கும் பாலமாக தெலுங்கு இருக்க வேண்டும் என அமைச்சர் பாண்டியராஜன் கூறியது வரவேற்கத்தக்க ஒன்று. உழைப்புக்கு மரியாதை கொடுப்பவர்கள் பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித்ஷாவும் தான்.
நான் தெலுங்கானா ஆளுநரானதில் இருந்து அங்கு தமிழ் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு நான் வரும்போதெல்லாம் இங்கு தெலுங்கு ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X