என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செந்துறை அருகே 108 ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை
Byமாலை மலர்6 Oct 2019 4:01 PM GMT (Updated: 6 Oct 2019 4:01 PM GMT)
திண்டுக்கல் மாவட்டம், செந்துறையில் இருந்து திண்டுக்கல் அரசு மருத்துவ மனைக்கு செல்லும் வழியில் பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே ஆண் குழந்தை பிறந்தது.
செந்துறை:
செந்துறை கக்கன் காலனியை சேர்ந்த முருகேசன் கூலித்தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி (வயது27). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான புவனேஸ்வரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அவரை வீட்டிலிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சிலுவத்தூர் அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே புவனேஸ்வரிக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் எடை 3 கிலோ இருந்தது.
ஆம்புலன்ஸ் உதவியாளர் பன்னீர்செல்வம், வாகன ஓட்டுனர்கள் கருணை மற்றும் ஸ்டீபன் ஆகியோர் தாயையும் குழந்தையையும் பாதுகாப்பாக சிலுவத்தூர்அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X