என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி அருகே துக்க வீட்டுக்கு வந்த வாலிபர் பலி
Byமாலை மலர்5 Oct 2019 9:19 AM GMT (Updated: 5 Oct 2019 9:19 AM GMT)
தேனி அருகே துக்க வீட்டுக்கு வந்த வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிழந்தார்.
தேனி:
தேனி மாவட்டம் காமாட்சிபுரம் மேற்கு காலனி தெருவைச் சேர்ந்த மணிகண்டன் மகன் விக்னேஸ்வர் (வயது 20). இவர் கோவையில் கூலி வேலை பார்த்து வந்தார். மணிகண்டனும் அவரது மனைவியும் காமாட்சிபுரத்தில் கூலி வேலை பார்த்து வருகின்றனர்.
விக்னேஸ்வரனின் தாத்தா இறந்து விட்டதால் அந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் சொந்த ஊருக்கு வந்தார். வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார்.
உறவினர்கள் தேடி வந்த போது அங்குள்ள கிணற்றில் விக்னேஸ்வரன் பிணமாக கிடந்தார். தீயணைப்பு துறையினர் உதவியுடன் அவரை மேலே கொண்டு வந்தனர். இது குறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் ஓடைப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X