என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலாயுதம்பாளையம்: கரும்பு தோட்டத்தில் தீ விபத்து
Byமாலை மலர்4 Oct 2019 5:08 PM GMT (Updated: 4 Oct 2019 5:08 PM GMT)
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.
வேலாயுதம்பாளையம்:
கரூர் மாவட்டம், என்.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலுசாமி (வயது50). இவருக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது. அதில் கரும்பு பயிரிட்டுள்ளார். தோட்டத்தில் கரும்பு வெட்டிய கரும்பு சருகுக்கு தீவைத்தார். இந்நிலையில் கரும்புசருகில் எரிந்து கொண்டிருந்த தீ அருகிலிருந்த தோட்டத்தில் திடீரென தீப்பிடித்து வேகமாக எரிய ஆரம்பித்தது.
அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். முழுவதுமாக அணைக்க முடியவில்லை. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்து அருகிலிருந்த தோட்டங்களுக்கு பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X