என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அதிராம்பட்டினத்தில் 200 மதுபாட்டில்கள் பறிமுதல்- ஒருவர் கைது
Byமாலை மலர்3 Oct 2019 2:52 PM GMT (Updated: 3 Oct 2019 2:52 PM GMT)
அதிராம்பட்டினத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக மதுபானம் விற்றவரை போலீசார் கைது செய்து 200 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதிராம்பட்டினம்:
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ரெயில்வே நிலையம் பின்புறம் உப்பளம் செல்லும் வழியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்பட்டு வருவதாக அதிராம்பட்டினம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதனையடுத்து அங்கு போலீசார் ஆய்வு செய்தபோது 200-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட நிலையில் இருந்தது.
இந்த நிலையில் அப்பகுதியில் மது விற்பனை செய்த சுரேஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் நேற்று காந்தி ஜெயந்தி என்பதால் மதுப்பானக்கடைகள் விடுமுறை என்பதால், கள்ளச்சந்தையில் விற்பதற்கு அந்த பாட்டில்கள் வைப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுபற்றிய அதிராம்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X