என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாமல்பட்டி அருகே அனுமதியின்றி விற்ற 40 மதுபாட்டில்கள் பறிமுதல்
Byமாலை மலர்2 Oct 2019 5:22 PM GMT (Updated: 2 Oct 2019 5:22 PM GMT)
சாமல்பட்டி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி விற்ற 40 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 40). இவர் நேற்று குடிநீர் தொட்டி அருகே மொபட்டில் அனுமதியின்றி மதுபானங்களை விற்பனை செய்தார்.
இதுகுறித்து சாமல்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விதுன்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது போலீசார் வருவதை கண்டு சுதாகர் மொபட்டை அங்கேயே விட்டு தப்பி ஓடிவிட்டார். போலீசார் மொபட்டையும், அதில் இருந்த 40 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான சுதாகரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X