என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டி.ஆர்.பி. தேர்வு எழுத சென்ற பெண்ணின் 5½ பவுன் நகை திருட்டு
Byமாலை மலர்1 Oct 2019 5:52 PM GMT (Updated: 1 Oct 2019 5:52 PM GMT)
டி.ஆர்.பி. தேர்வு எழுத சென்ற பெண்ணின் நகை திருடப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எலச்சிபாளையம்:
சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மனைவி சங்கீத பிரியா (வயது 38). எம்.சி., பி.எட். படித்துள்ளார். இவர் டி.ஆர்.பி. தேர்வு எழுத நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தோக்கவாடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு வந்தார். தேர்வு மையத்தில் நகை அணிந்து செல்லக்கூடாது என்பதால் சங்கீதா பிரியா தான் அணிந்திருந்த 2 தங்க வளையல்கள், மோதிரம், கம்மல்கள் என 5½ பவுன் நகையை கழற்றி பையில் வைத்து, அதனை தேர்வுக்கூட அறைக்கு வெளியே வைத்திருந்தார்.
பின்னர் தேர்வு எழுதிவிட்டு வந்து பார்த்தபோது நகையுடன் பையை காணவில்லை. அதனை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து சங்கீத பிரியா திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் நேற்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மனைவி சங்கீத பிரியா (வயது 38). எம்.சி., பி.எட். படித்துள்ளார். இவர் டி.ஆர்.பி. தேர்வு எழுத நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தோக்கவாடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு வந்தார். தேர்வு மையத்தில் நகை அணிந்து செல்லக்கூடாது என்பதால் சங்கீதா பிரியா தான் அணிந்திருந்த 2 தங்க வளையல்கள், மோதிரம், கம்மல்கள் என 5½ பவுன் நகையை கழற்றி பையில் வைத்து, அதனை தேர்வுக்கூட அறைக்கு வெளியே வைத்திருந்தார்.
பின்னர் தேர்வு எழுதிவிட்டு வந்து பார்த்தபோது நகையுடன் பையை காணவில்லை. அதனை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து சங்கீத பிரியா திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் நேற்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X