என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருக்கனூர் அருகே முதியவர் தற்கொலை
Byமாலை மலர்1 Oct 2019 9:41 AM GMT (Updated: 1 Oct 2019 9:41 AM GMT)
திருக்கனூர் அருகே மஞ்சள் காமாலை நோயால் அவதி அடைந்து வந்த முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருக்கனூர்:
திருக்கனூர் அருகே செல்லிப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 82). இவர் வயது முதிர்ச்சி காரணமாக வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதற்கிடையே நடராஜனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது.
இதனால் நடராஜன் விரும்பிய உணவை சாப்பிட முடியாமலும், மஞ்சள் காமாலை நோயாலும் அவதி அடைந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று நடராஜனுக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நடராஜன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருக்கனூர் அருகே செல்லிப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 82). இவர் வயது முதிர்ச்சி காரணமாக வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதற்கிடையே நடராஜனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது.
இதனால் நடராஜன் விரும்பிய உணவை சாப்பிட முடியாமலும், மஞ்சள் காமாலை நோயாலும் அவதி அடைந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று நடராஜனுக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நடராஜன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X