என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வில்லியனூரில் ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு பொதுமக்கள் பாராட்டு
Byமாலை மலர்30 Sep 2019 2:06 PM GMT
வில்லியனூரில் போக்குவரத்துக்கு இடையூறு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றத்துக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
வில்லியனூர்:
வில்லியனூரில் 4 மாட வீதிகள் மற்றும் கடைகள் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து வில்லியனூர் செம்பிபாளையம் மற்றும் வருவாய்துறை சார்பில் வில்லியனூர் 4 மாட வீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. ஆக்ரமிப்பு அகற்றத்துக்கு வியாபாரிகளும், இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு சேதத்தை கருத்தில் கொண்டு ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றி கொண்டனர்.
எனினும் வில்லியனூர் பகுதியில் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து வருகிறது. இன்று வில்லியனூர்- விழுப்புரம் சாலையில் கோட்டைமேடு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடந்தது.
இந்த ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றத்தினால் வில்லியனூர் 4 மாட வீதிகள் தற்போது விசாலமான காட்சி அளிக்கிறது.
வில்லியனூரில் 4 மாட வீதிகள் மற்றும் கடைகள் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து வில்லியனூர் செம்பிபாளையம் மற்றும் வருவாய்துறை சார்பில் வில்லியனூர் 4 மாட வீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. ஆக்ரமிப்பு அகற்றத்துக்கு வியாபாரிகளும், இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு சேதத்தை கருத்தில் கொண்டு ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றி கொண்டனர்.
எனினும் வில்லியனூர் பகுதியில் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து வருகிறது. இன்று வில்லியனூர்- விழுப்புரம் சாலையில் கோட்டைமேடு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடந்தது.
இந்த ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றத்தினால் வில்லியனூர் 4 மாட வீதிகள் தற்போது விசாலமான காட்சி அளிக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X