என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுத்துக்கேணி சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்தி வந்த 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்
Byமாலை மலர்30 Sep 2019 11:39 AM GMT (Updated: 30 Sep 2019 11:39 AM GMT)
சுத்துக்கேணி சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்தி வந்த 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை தேடி வருகின்றனர்.
திருக்கனூர்:
காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் நேற்று மாலை சந்தை புதுக்குப்பம் வாட்டர் டேங்க் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சுத்துக்கேணி சங்கராபரணி ஆற்றில் இருந்து 2 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தார்கள். போலீசாரை பார்த்ததும் மாட்டு வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து போலீசார் மணலுடன் அந்த மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மணல் கடத்தி வந்தவர்கள் தமிழக பகுதியான வினாயகபுரத்தை சேர்ந்த விஜயகுமார் (வயது20) மற்றும் நைனார்பாளையத்தை சேர்ந்த முருகன் (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து அவர்கள் 2 பேரையும் தேடிவருகிறார்கள்.
காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் நேற்று மாலை சந்தை புதுக்குப்பம் வாட்டர் டேங்க் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சுத்துக்கேணி சங்கராபரணி ஆற்றில் இருந்து 2 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தார்கள். போலீசாரை பார்த்ததும் மாட்டு வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து போலீசார் மணலுடன் அந்த மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மணல் கடத்தி வந்தவர்கள் தமிழக பகுதியான வினாயகபுரத்தை சேர்ந்த விஜயகுமார் (வயது20) மற்றும் நைனார்பாளையத்தை சேர்ந்த முருகன் (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து அவர்கள் 2 பேரையும் தேடிவருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X