என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தர்மபுரி மாவட்டத்தில் புகையிலை விற்ற 13 பேர் கைது
Byமாலை மலர்29 Sep 2019 5:08 PM GMT (Updated: 29 Sep 2019 5:08 PM GMT)
தர்மபுரி மாவட்டத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புகையிலை விற்ற 13 பேரை கைது செய்தனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பவர்களை கைது செய்யக்கோரி தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் போலீசாருக்கு உத்தரவிட்டார். இது குறித்து தர்மபுரி மாவட்ட முழுவதும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் அதியமான் கோட்டை போலீசார் வெங்கட்ராமன் மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரை கைது செய்தனர்.
இதேபோன்று மதிகோன்பாளையத்தில் ஆனந்தன் மற்றும் அருண்கோரி ஆகிய இருவரை கைது செய்தனர். கிருஷ்ணாபுரத்தில் ராணி மற்றும் வேலு ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதேபோன்று கடத்தூர், கம்பைநல்லூர், மொரப்பூர், பென்னாகரம், ஒகேனக்கல் மற்றும் இண்டூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் புகையிலை விற்றவர்களை கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 13 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X