என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி அருகே கணவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மனைவி தற்கொலை
Byமாலை மலர்23 Sep 2019 10:37 AM GMT (Updated: 23 Sep 2019 10:37 AM GMT)
தேனி அருகே கணவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
தேனி:
தேனி அருகே கோம்பை பண்ணைபுரத்தைச் சேர்ந்தவர் ராஜூ. இவரது மனைவி நாகம்மாள் (வயது 60). ராஜூ கடந்த சில நாட்களாக காச நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். சின்னமனூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல் நிலை கவலைக்கிடமானது.
இதனால் மனவருத்தத்தில் இருந்த நாகம்மாள் அரளி விதையை அரைத்து தின்று உயிருக்கு ஆபத்தான நிலையில் உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நாகம்மாள் உயிரிழந்து விட்டார். இது குறித்து கோம்பை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X