என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பிளஸ்-2 மாணவர் கைது
Byமாலை மலர்21 Sep 2019 2:53 PM GMT (Updated: 21 Sep 2019 2:53 PM GMT)
ஊத்தங்கரை அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவியை அடுத்துள்ள மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அந்த பகுதி அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
அப்போது அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த நந்தீஸ்குமார் என்பவர் அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறினார்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் கல்லாவி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நந்தீஸ்குமார் என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவியை அடுத்துள்ள மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அந்த பகுதி அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
அப்போது அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த நந்தீஸ்குமார் என்பவர் அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறினார்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் கல்லாவி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நந்தீஸ்குமார் என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X