என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாதவரத்தில் டிரான்ஸ்பார்மரில் ஏறிய ஊழியர் மின்சாரம் தாக்கி பலி
Byமாலை மலர்21 Sep 2019 10:45 AM GMT (Updated: 21 Sep 2019 10:45 AM GMT)
மாதவரத்தில் டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுதை சரி செய்த ஊழியர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாதவரம்:
வியாசர்பாடி சி.கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் மாதவரத்தை அடுத்த மாத்தூர் மின் வாரியத்தில் மின் அலுவலகத்தில் களப்பணி உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இவர் இன்று மாத்தூர் 2-வது மெயின் ரோட்டில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுதை சரிது செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரை மின்சாரம் தாக்கியது.
இதில் அவர் டிரான்ஸ்பார்மரிலேயே தொங்கிய நிலையில் மயங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் வந்து முருகனை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
வியாசர்பாடி சி.கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் மாதவரத்தை அடுத்த மாத்தூர் மின் வாரியத்தில் மின் அலுவலகத்தில் களப்பணி உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இவர் இன்று மாத்தூர் 2-வது மெயின் ரோட்டில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுதை சரிது செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரை மின்சாரம் தாக்கியது.
இதில் அவர் டிரான்ஸ்பார்மரிலேயே தொங்கிய நிலையில் மயங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் வந்து முருகனை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X