என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெற்குன்றத்தில் அழகு நிலைய ஊழியரிடம் செல்போன் பறிப்பு
Byமாலை மலர்20 Sep 2019 6:41 AM GMT (Updated: 20 Sep 2019 6:41 AM GMT)
நெற்குன்றத்தில் அழகு நிலைய ஊழியரிடம் செல்போன் பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போரூர்:
முகப்பேர் மேற்கு பாரதி நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி இவரது மகன் கவுதம்(24). நெற்குன்றத்தில் உள்ள அழகு நிலையத்தில் அழகு கலை நிபுணராக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று இரவு 11 மணி அளவில் பணி முடிந்து சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கவுதமின் விலை உயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X