என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊத்துக்கோட்டை அருகே விவசாயி வீட்டில் கொள்ளை
Byமாலை மலர்20 Sep 2019 6:35 AM GMT (Updated: 20 Sep 2019 6:35 AM GMT)
ஊத்துக்கோட்டை அருகே விவசாயி வீட்டில் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பருத்துமேனிகுப்பம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை விவசாயி. இவரது மனைவி சுந்தரி. நேற்று ஏழுமலை வயலுக்கு சென்று விட்டார்.
சுந்தரி கிராமத்தில் நடைபெற்று வரும் 100 நாள் வேலை திட்டத்துக்கு சென்று விட்டார். இவர் வேலைக்கு போகும் அவசரத்தில் வீட்டின் பூட்டை சரியாக போடவில்லை. இதை பயன்படுத்தி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து 5 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X