என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாரண்டஅள்ளி அருகே மணல் கடத்திய வேன் கவிழ்ந்து தொழிலாளி பலி
Byமாலை மலர்19 Sep 2019 5:04 PM GMT (Updated: 19 Sep 2019 5:04 PM GMT)
மணல் கடத்தி சென்ற வேன் கவிழ்ந்து தொழிலாளி பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே கொக்கிக்கல் சின்னாறு உள்ளது. இந்த ஆற்றுப்பகுதியில் இருந்து நேற்று காலை மினி வேனில் கொலசனஅள்ளியை சேர்ந்த பிரகாஷ் (வயது 22) என்பவர் மணல் கடத்தி வந்தார். பஞ்சப்பள்ளியில் இருந்து பாலக்கோடு நோக்கி வேன் வந்து கொண்டிருந்தது. மணல் பாரத்தின் மேல் கொய்யா பழங்களை மரப்பெட்டியில் வைத்து கொண்டு வந்து கொண்டிருந்தார். அந்த வேனில் கூலித்தொழிலாளிகள் சங்கர் மகன் சூர்யா (20), முத்து மகன் முனிராஜ் (48) ஆகியோரும் வந்தனர்.
நாராயணன்கொட்டாய் என்ற இடத்தில் வந்தபோது முன்பக்க டயர் வெடித்து வேன் கவிழ்ந்தது. இதில் முனிராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். சூர்யா, பிரகாஷ் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X