என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவையாறு அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
Byமாலை மலர்19 Sep 2019 11:06 AM GMT (Updated: 19 Sep 2019 11:06 AM GMT)
திருவையாறு அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவையாறு:
திருவையாறு அடுத்த வைத்தியநாதன்பேட்டை கடையதோப்பு மெயின்ரோட்டை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது60). விவசாய கூலி தொழிலாளி.
இவர் நேற்று முன்தினம் இரவு ரோட்டை கடக்கும்போது மெயின்ரோட்டில் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக கிருஷ்ணன் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் கிருஷ்ணன் நேற்று இறந்துவிட்டார்.
இது குறித்து அவரது மகன் முத்தையன் கொடுத்த புகாரின்பேரில் மருவூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X