என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுரில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும்: மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு
Byமாலை மலர்19 Sep 2019 2:04 AM GMT (Updated: 19 Sep 2019 2:04 AM GMT)
விடிய விடிய கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுரில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
சென்னை:
சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வரும் வருகிறது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் கீதா லட்சுமி, மகேஸ்வரி, பொன்னையா அறிவித்துள்ளனர்.
விடிய விடிய கனமழை பெய்தாலும் காலாண்டு தேர்வு நடப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படவில்லை என்று ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வரும் வருகிறது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் கீதா லட்சுமி, மகேஸ்வரி, பொன்னையா அறிவித்துள்ளனர்.
விடிய விடிய கனமழை பெய்தாலும் காலாண்டு தேர்வு நடப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படவில்லை என்று ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X