என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிலக்கோட்டை அருகே முன்னாள் ராணுவ வீரரை தாக்கிய கும்பல்
Byமாலை மலர்18 Sep 2019 11:32 AM GMT (Updated: 18 Sep 2019 11:32 AM GMT)
நிலக்கோட்டை அருகே முன்னாள் ராணுவ வீரரை தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கோட்டூர் ஊராட்சி ஜங்கால்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது48). முன்னாள் ராணுவ வீரர். இவரது உறவினருக்கும் கோடாங்கி நாயக்கன்பட்டியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் ரகசிய திருமணம் நடந்துள்ளது. இதனால் பெண் வீட்டார் அழகர்சாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென ஆத்திரம் அடைந்த கும்பல் அழசர்சாமியை தாக்கி உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தேன்மொழி அழகர்சாமியை தாக்கியதாக ராமசாமி, காமாட்சி, அழகம்மாள், ரோஜா ராஜி, அண்ணாமலை, பரமேஸ்வரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X