என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போச்சம்பள்ளி பகுதிகளில் தொடர் சாரல் மழை
Byமாலை மலர்17 Sep 2019 3:21 PM GMT (Updated: 17 Sep 2019 3:21 PM GMT)
போச்சம்பள்ளி பகுதிகளில் தொடர் சாரல் மழை பெய்துள்ளதால் வெப்பம் தனிந்தது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
போச்சம்பள்ளி:
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் மழைபெய்து வருகிறது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் போச்சம்பள்ளி பகுதிகளில் கடந்த வாரங்களில் அவ்வப்போது மழை பெய்தது. நேற்று காலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் வெப்பம் குறைந்தபாடில்லை.
இரவு நேரத்தில் அதிக மேகமூட்டம் இருந்தது. இதனால் மழைவரும் என்ற நிலையில் இரவு 9 மணிக்கு லேசான மழைபெய்தது. அதன்பிறகு சாரல்மழை பெய்தது. இன்று காலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பாரூர், புலியூர், பண்ணந்தூர், மஞ்சமேடு, எலுமிச்சை பள்ளம் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.
இதனால் இந்த பகுதியில் வெப்பம் தனிந்து பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X