என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சை அருகே பேனர் வைத்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
Byமாலை மலர்17 Sep 2019 2:37 PM GMT (Updated: 17 Sep 2019 2:37 PM GMT)
தஞ்சை அருகே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பேனர் வைத்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
வல்லம்:
தஞ்சையை அடுத்த கள்ளப்பெரம்பூர் காவல் சரக பகுதியில் அனுமதியின்றி பல இடங்களில் பேனர் வைக்கப்பட்டு அகற்றபடாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று கள்ளப்பெரம்பூர் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.
அப்போது தஞ்சை அருகே உள்ள மேலவெளி கிராமத்தில் அரசுக்கு நன்றி தெரிவித்து அ.தி.மு.க. ஊராட்சி முன்னாள் செயலாளர் சக்திவேல் என்பவர் வைத்திருந்த பேனரையும், ரெட்டிப்பாளையத்தில் காங்கிரஸ் பிரமுகரான முருக ரத்தினவேல் என்பவர் வைத்திருந்த பேனரையும், பிருந்தாவனம் பகுதியில் அப்பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் வைத்திருந்த பேனரையும் கள்ளப்பெரம்பூர் போலீசார் அகற்றினர்.
இது குறித்து 3 பேர் மீதும் கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X