search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது

    பொன்னேரியை அடுத்த ஏலியம்பேடு பாலத்தின் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த ஏலியம்பேடு பாலத்தின் அருகே கத்தியைக்காட்டி மிரட்டி பணம் பறிப்பதாக பொன்னேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பொன்னேரி சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் அங்கு சென்று அந்த வாலிபரை கைது செய்தார்.

    விசாரணையில் அவர் பொன்னேரியை அடுத்த மூகாம்பிகை நகரைச் சேர்ந்த நாகராஜ் (32) என்பதுதெரிய வந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்


    Next Story
    ×