என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது
Byமாலை மலர்16 Sep 2019 9:13 AM GMT (Updated: 16 Sep 2019 9:13 AM GMT)
பொன்னேரியை அடுத்த ஏலியம்பேடு பாலத்தின் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த ஏலியம்பேடு பாலத்தின் அருகே கத்தியைக்காட்டி மிரட்டி பணம் பறிப்பதாக பொன்னேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பொன்னேரி சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் அங்கு சென்று அந்த வாலிபரை கைது செய்தார்.
விசாரணையில் அவர் பொன்னேரியை அடுத்த மூகாம்பிகை நகரைச் சேர்ந்த நாகராஜ் (32) என்பதுதெரிய வந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
பொன்னேரியை அடுத்த ஏலியம்பேடு பாலத்தின் அருகே கத்தியைக்காட்டி மிரட்டி பணம் பறிப்பதாக பொன்னேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பொன்னேரி சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் அங்கு சென்று அந்த வாலிபரை கைது செய்தார்.
விசாரணையில் அவர் பொன்னேரியை அடுத்த மூகாம்பிகை நகரைச் சேர்ந்த நாகராஜ் (32) என்பதுதெரிய வந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X