என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை- பொதுமக்கள் மகிழ்ச்சி
Byமாலை மலர்15 Sep 2019 4:44 PM GMT (Updated: 15 Sep 2019 4:44 PM GMT)
தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் முழுவதும், கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில், பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டியில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று காலை 8 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக அரூரில் 112 மில்லி மீட்டரும், பாப்பிரெட்டிப்பட்டியில் 30 மில்லி மீட்டரும், தர்மபுரியில் 3 மில்லி மீட்டரும், பென்னாகரத்தில் 2 மில்லி மீட்டரும் என்று மொத்தம் 147 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதன் மாவட்ட சராசரி 21 மில்லி மீட்டர் ஆகும்.
இதனால் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X