என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் ஷேர் ஆட்டோவில் பெண்ணிடம் நகை-பணம் அபேஸ்
Byமாலை மலர்14 Sep 2019 10:02 AM GMT (Updated: 14 Sep 2019 10:02 AM GMT)
மதுரையில் ஷேர் ஆட்டோவில் சென்ற பெண்ணிடம் நகை- பணத்தை அபேஸ் செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை:
மதுரை அய்யர்பங்களா ராமலட்சுமி நகரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி மலர்விழி (வயது 47). இவர் மூன்று மாவடியில் இருந்து ஷேர் ஆட்டோவில் ராமலட்சுமி நகருக்கு பயணம் செய்தார்.
அவருடன் அதே ஆட்டோவில் மேலும் சில பெண்களும் பயணித்தனர். குறிப்பிட்ட இடத்தில் இறங்கிய மலர்விழி தனது கைப்பையை பார்த்தபோது அதில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.3 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து கே.புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷேர் ஆட்டோவில் பெண்ணிடம் கைவரிசை காட்டிய மர்ம பெண்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X