என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போச்சம்பள்ளி அருகே கல்லூரி மாணவி மாயம்
Byமாலை மலர்13 Sep 2019 4:53 PM GMT (Updated: 13 Sep 2019 4:53 PM GMT)
போச்சம்பள்ளி அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாதது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்துள்ள வாடமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மருதாசலம். இவருக்கு நவீனா (வயது17) என்ற மகள் உள்ளார்.
இவர் பென்னாகரத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி கல்லூரிக்கு சென்று வருவதாக நவீனா கூறிச் சென்றார். ஆனால் இரவு வெகுநேரம் ஆகியும் நவீனா வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மருதாசலம் பல இடங்களில் தேடிப்பார்த்தும் நவீனா கிடைக்கவில்லை.
இதுகுறித்து மருதாசலம் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் எனது மகளை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தரும் படியும் புகார் செய்தார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X