என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாசரேத்தில் மனைவியை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
Byமாலை மலர்13 Sep 2019 12:53 PM GMT (Updated: 13 Sep 2019 12:53 PM GMT)
நாசரேத்தில் தகராறில் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
நாசரேத்:
நாசரேத் திருமறையூரை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் மகேஷ் (வயது 36) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ஜான்சி ஏஞ்சலின் (29). மகேஷ் வீட்டு செலவிற்கு பணம் கொடுக்காததால் கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
அதேபோல் நேற்றும் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மகேஷ், மனைவியை அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஜான்சி ஏஞ்சலின் நாசரேத் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சகாயசாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் அங்கப்பன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் மகேசை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X