என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வியாபாரியை மிரட்டிய போது துப்பாக்கியுடன் ரவுடி கைது
Byமாலை மலர்11 Sep 2019 6:09 AM GMT (Updated: 11 Sep 2019 6:09 AM GMT)
வியாபாரியை மிரட்டிய போது துப்பாக்கியுடன் ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்குன்றம்:
கும்மிடிப்பூண்டி ம.பொ.சி நகரை சேர்ந்தவர் ரமேஷ். ரவுடி இவர் மீது கொலை, கொலை முயற்சி, செம்மரக் கடத்தல் வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை ஆகிய போலீஸ் நிலையங்களில் உள்ளன.
நேற்று காலை அவர் செங்குன்றத்தை அடுத்த காந்தி நகரில் ஒரு வியாபாரியை துப்பாக்கி காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக தெரிகிறது.
வியாபாரியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட பொது மக்கள் ரமேசை விரட்டி பிடித்தனர்.
பின்னர் அவரை சோழவரம் போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் வடிவேலன் முருகன் அவரை கைது செய்து துப்பாக்கியை பறிமுதல் செய்தார். கைதான ரமேஷை பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X