என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சோழவந்தானில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் கடத்தல்
Byமாலை மலர்9 Sep 2019 11:50 AM GMT (Updated: 9 Sep 2019 11:50 AM GMT)
2 குழந்தைகளுடன் இளம்பெண்ணை கடத்திச் சென்ற கொடைக்கானல் நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை:
மதுரை மாவட்டம், சோழவந்தான் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் கனவாய்பீர். இவரது மனைவி ரிஷ்வானா (வயது 32). இவர்களுக்கு ஷெரின் பாத்திமா (11), அரிஷ்கலாம் (14) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 5-ந் தேதி வீட்டில் இருந்த ரிஷ்வானா மற்றும் 2 குழந்தைகளையும் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த ரபீக் முகம்மது என்பவர் கடத்திச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து சோழவந்தான் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை, குழந்தைகளுடன் கடத்திச் சென்ற நபரை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X