என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விஜயகாந்த் நலம் பெற வேண்டி விஜயாபதி கோவிலில் பிரேமலதா சிறப்பு யாகம்
Byமாலை மலர்7 Sep 2019 9:27 AM GMT (Updated: 7 Sep 2019 9:27 AM GMT)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி சிவன் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தி வழிபாடு நடத்தினார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள விஜயாபதியில் விசுவாமித்திரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தையொட்டி சிவன்கோவில், தில்லை மாகாளியம்மன் கோவில் உள்ளது. இன்று அதிகாலை 3 மணிக்கு தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விசுவாமித்திரர் கோவிலுக்கு வழிபட வந்தார். அவருடன் ஏராளமான தே.மு.தி.க. தொண்டர்களும் வந்திருந்தனர்.
பின்னர் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி சிவன் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தி வழிபாடு நடத்தினார். தொடர்ந்து அப்பகுதியில் அமைந்துள்ள தில்லை மாகாளியம்மன் கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போல் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் இந்த விசுவாமித்திரர் கோவிலில் வழிபாடு நடத்தி சிறப்பு யாகம் வளர்த்தது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள விஜயாபதியில் விசுவாமித்திரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தையொட்டி சிவன்கோவில், தில்லை மாகாளியம்மன் கோவில் உள்ளது. இன்று அதிகாலை 3 மணிக்கு தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விசுவாமித்திரர் கோவிலுக்கு வழிபட வந்தார். அவருடன் ஏராளமான தே.மு.தி.க. தொண்டர்களும் வந்திருந்தனர்.
பின்னர் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி சிவன் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தி வழிபாடு நடத்தினார். தொடர்ந்து அப்பகுதியில் அமைந்துள்ள தில்லை மாகாளியம்மன் கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போல் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் இந்த விசுவாமித்திரர் கோவிலில் வழிபாடு நடத்தி சிறப்பு யாகம் வளர்த்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X