என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காசிமேட்டில் வழிப்பறி கொள்ளையர்கள் 5 பேர் கைது
Byமாலை மலர்6 Sep 2019 9:35 AM GMT (Updated: 6 Sep 2019 9:35 AM GMT)
காசிமேட்டில் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கத்திகள், செல்போன் மற்றும் 2½ பவுன் தங்க சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது.
ராயபுரம்:
ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாபுராஜ். இரும்பு கடையில் வேலை பார்க்கும் இவர் காசிமேட்டில் நடந்த உறவினர் திருமணத்துக்கு வந்திருந்தார். அதிகாலையில் காசிமேடு ஜி.எம்.பேட்டை பகுதியில் வந்தபோது பாபுராஜின் கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் தங்க சங்கிலியை 3 மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக காசிமேடு ஜி.எம்.பேட்டையில் மறைந்திருந்த மதன், சந்தோஷ், சூர்யா, சுந்தர் உள்பட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கத்திகள், செல்போன் மற்றும் 2½ பவுன் தங்க சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X