என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பென்னாகரம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி
Byமாலை மலர்5 Sep 2019 12:12 PM GMT (Updated: 5 Sep 2019 12:12 PM GMT)
பென்னாகரம் அருகே தோட்டத்தில் நடந்து சென்ற விவசாயி மின்சார வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த பூனேகுண்டு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 45), விவசாயி.
நேற்று இவர் பக்கத்து தோட்டத்தில் நடந்து சென்றார். அப்போது அந்த தோட்டத்தில் நிலக்கடலை பயிரை காட்டுப்பன்றிகள் மேய்ந்து விடாமல் தடுக்க மின்சார வேலி அமைக்கப்பட்டு இருந்தது. அதை கவனிக்காமல் கடந்து சென்றார். அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கியது. உடல்கருகிய நிலையில் அவரை பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இது குறித்து பென்னாகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X