என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊட்டியில் காய்கறி, பூக்களின் விலை அதிகரிப்பு
Byமாலை மலர்5 Sep 2019 11:20 AM GMT (Updated: 5 Sep 2019 11:20 AM GMT)
ஓணம் பண்டிகையையொட்டி ஊட்டியில் காய்கறி மற்றும் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
ஊட்டி:
ஓணம் பண்டிகை வரும் 11-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. கேரளா மக்கள் கொண்டாடும் இந்த விழாவுக்கு நீலகிரியில் ஆண்டுதோறும் காய்கறி மற்றும் பூக்கள் விளைவிக்கப்படுகின்றன. இந்த ஆண்டும் வழக்கம்போல் காய்கறிகள் மற்றும் பூக்கள் அதிகளவில் பயிரிடப்பட்டது.
தற்போது நன்கு விளைந்து அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முட்டைக்கோஸ், கேரட், காலிபிளவர், பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவைகளை அதிகளவு பயன்படுத்துவார்கள். இது தவிரமலை பீன்ஸ், பட்டாணி, பூண்டு ஆகியவைகள் கேரளாவுக்கு அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. அத்தப்பூ கோலமிட பல வண்ண பூக்கள் தயாராகி அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் கேரளா வியாபாரிகள் நீலகிரியில் முகாமிட்டுள்ளனர். தேவை அதிகரித்துள்ளதால் விலையும் சற்று கூடுதலாக இருக்கும் என்று வியாபாரிகள் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X