என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீட்டு முன்பு நின்ற பெண்ணிடம் கத்தியை காட்டி செயின் பறிப்பு
Byமாலை மலர்4 Sep 2019 4:30 PM GMT (Updated: 4 Sep 2019 4:30 PM GMT)
கிருஷ்ணகிரியில் வீட்டு முன்பு நின்ற பெண்ணிடம் கத்தியை காட்டி 5 பவுன் செயினை மர்ம நபர் பறித்து சென்றார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் உள்ள ராஜாஜி நகர் 6-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சவுந்தர்(34), இவரது மனைவி அனிதா, இவர் நேற்று தனது வீட்டுமுன்பு நின்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே வந்த நபர் முகவரி கேட்ப்பதுபோல் அனிதா அருகே வந்து அவர் கழுத்தில் கத்தி வைத்து 5 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பியோடி உள்ளான். பின்னர் இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுக்கா போலீசில் சவுந்தர் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குபதிவுசெய்து செயின் திருடனை தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X