என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை குளிர்வித்த மழை
Byமாலை மலர்4 Sep 2019 12:31 PM GMT (Updated: 4 Sep 2019 12:31 PM GMT)
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை மாலையில் பெய்த மழை குளிர்வித்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னை:
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை மழை பெய்தது.
சென்னை நகரில் வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு, திருவொற்றியூர், எண்ணூர், மணலி, மாதவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலையில் பெய்த மழை சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை குளிர்வித்தது. கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு வேளைகளில் சென்னையில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X