என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
Byமாலை மலர்3 Sep 2019 1:04 PM GMT (Updated: 3 Sep 2019 1:04 PM GMT)
கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அதிகரிப்பால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல்:
கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அதிகரிப்பால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகமாக வருகிறது. நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 9,500 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு குவிந்தனர். ஆனால் சுற்றுலா பயணிகள் சினிபால்ஸ், மெயினருவி ஆகிய அருவிகளில் குளிக்க அனுமதி இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர்.
இதனால் அவர்கள் எண்ணை மசாஜ் செய்து கொண்டு காவிரி ஆற்றின் கரையோரம் குளித்து மகிழ்ந்தனர். மேலும் ஒகேனக்கல்லில் மீன்வருவல், மீன் சாப்பாடு போன்றவை விற்பனை வியாபாரம் சூடுபிடித்தது. மேலும் சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X