என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 பெண்கள் கைது
Byமாலை மலர்2 Sep 2019 4:29 PM GMT (Updated: 2 Sep 2019 4:29 PM GMT)
தூத்துக்குடியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்ற 2 பெண்களை கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியில் சமீப காலமாக அதிக அளவில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்குத தகவல் கிடைத்தது. இவை மதுரையில் இருந்து பேருந்து மூலம் கடத்தி வரப்பட்டு அங்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் தாளமுத்து நகர் கே.வி.கே. சாமி நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 பெண்களை பிடித்து விசாரித்தனர். அதில் மதுரை கரிமேடு பகுதியை சேர்ந்த மணி மனைவி பஞ்சவர்ணம் (வயது 69), அதே பகுதியை சேர்ந்த சேகர் மனைவி கருப்பாயி(65 ) என்பதும், இருவரும் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X