என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி அருகே கடன் தொல்லையால் தச்சு தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்2 Sep 2019 11:03 AM GMT (Updated: 2 Sep 2019 11:03 AM GMT)
தேனி அருகே கடன் தொல்லையால் தச்சு தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேனி:
தேனி அருகே அல்லிநகரம் வெங்கலாகோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது55). இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களை படிக்க வைக்க பல்வேறு இடங்களில் சேகர் கடன் வாங்கி உள்ளார்.
தற்போது கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர். மேலும் தனது மகள்களுக்கு எவ்வாறு திருமணம் செய்து வைப்பது என்பது குறித்து மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று வீட்டிலேயே தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அல்லிநகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X