என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிக்கெட் எடுக்காத காவலருடன் வாக்குவாதம் - பணியின்போது பஸ் கண்டக்டர் மரணம்
Byமாலை மலர்2 Sep 2019 9:10 AM GMT (Updated: 2 Sep 2019 9:10 AM GMT)
கடலூர் அருகே டிக்கெட் எடுக்காத காவலருடன் இன்று வாக்குவாதம் செய்த பஸ் கண்டக்டர் மாரடைப்பால் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்:
கடலூர் அருகே அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் கண்டக்டர் கோபிநாத் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார்.
பஸ்சில் சாதாரண உடையில் இருந்த காவலர் பழனிவேலிடமும் டிக்கெட் எடுக்கும்படி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது திடீரென கோபிநாத் மயங்கி விழுந்தார். அருகிலிருந்தோர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
தகவலறிந்த போலீசார் காவலர் பழனிவேலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X