search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழிசை சவுந்தரராஜன்
    X
    தமிழிசை சவுந்தரராஜன்

    கடுமையான உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் - தமிழிசை சவுந்தரராஜன்

    கடுமையான உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமே தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளேன் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்,
    சென்னை:
     
    தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

    தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், கடுமையான உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என தெரிவித்தார்,

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடுமையான உழைப்பிற்கு பா.ஜ.க. அங்கீகாரம் தரும் என்பதை பிரதமர் மோடியும், பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவும் நிரூபித்துள்ளனர். எனக்கு ஆதரவு அளித்த தமிழக அரசியல் தலைவர்கள், குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பா.ஜ., தலைவராக இருந்த எனக்கு அதை விட மிகப்பெரிய பதவியை கட்சி தலைமை கொடுத்துள்ளது என குறிப்பிட்டார்.

    தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
    Next Story
    ×