என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவையாறு அருகே தாய்-மகன் மாயம்
Byமாலை மலர்31 Aug 2019 9:01 AM GMT (Updated: 31 Aug 2019 9:01 AM GMT)
திருவையாறு அருகே தாய்-மகன் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவையாறு:
திருவையாறு அடுத்த மருவூர் மெயின்ரோட்டை சேர்ந்த ஆனந்தகுமார் மனைவி வசந்தி (வயது29). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். ஆனந்தகுமார் வெளிநாட்டில் வேலை பார்த்துவருகிறார். வசந்தி தன் பெற்றோருடன் மேலத்திருப்பூந்துருத்தியில் வசித்துவருகிறார்.
இந்தநிலையில் கடந்த 21-ந்தேதி என்னை யாரும் தேடவேண்டாம், நான் அனாதை ஆசிரமத்திற்கு போகிறேன் என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு மகனை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டாராம். எங்கு தேடியும் கிடைக்காததால், வசந்தியின் தந்தை முருகேசன் நடுக்காவேரி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்கு பதிவு செய்து வசந்தியும், அவரது மகனையும் தேடிவருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X