என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையை குளிர்வித்த கனமழை
Byமாலை மலர்30 Aug 2019 1:32 PM GMT (Updated: 30 Aug 2019 1:32 PM GMT)
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை மாலையில் பெய்த இடியுடன் பெய்த கனமழை குளிர்வித்தது.
சென்னை:
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
சென்னையில் தரமணி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, எழும்பூர், சென்ட்ரல், அரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.
காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலையில் இடியுடன் பெய்த கனமழை சென்னையை குளிர்வித்தது. இதேபோல், நேற்று முன்தினமும் சென்னையில் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X