என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூடலூர் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
Byமாலை மலர்29 Aug 2019 2:54 PM GMT (Updated: 29 Aug 2019 2:54 PM GMT)
கூடலூர் அருகே சுற்றுலா வேன் பிரேக் பிடிக்காமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஊட்டி:
கேரள மாநிலம், ஆலப்புழாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள், ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள், அங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று விட்டு, தங்கள் வாகனம் மூலம், கூடலூர் நோக்கி வந்தனர். அதில், டிரைவர் உட்பட,16 பேர் பயணித்தனர்.
ஊசிமலை அருகே, அவர்கள் வந்தபோது, சுற்றுலா வாகனம் பிரேக் பிடிக்காமல், சாலையோரம் கவிழ்ந்தது. விபத்தில், ஆலப்புழாவை சேர்ந்த ராமச்சந்திரன், (55), விஜயகுமார், (44), ஜோகி, (54), சுகி, 34, ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக, கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நடுவட்டம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X