என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி வங்கி கொள்ளையனை பிடித்த ஆட்டோ ஓட்டுனருக்கு ஆ. ராசா பாராட்டு
Byமாலை மலர்28 Aug 2019 1:22 PM GMT (Updated: 28 Aug 2019 1:22 PM GMT)
திருச்சி வங்கியில் ரூ.16 லட்சம் பணத்தை கொள்ளையடித்த திருடனை பிடித்து கொடுத்த ஆட்டோ ஓட்டுனருக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பாராட்டு தெரிவித்தார்.
பெரம்பலூர்:
திருச்சி வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளையடித்த ஸ்டீபன் என்பவரை பொரம்பலூர் ஆட்டோ டிரைவர் முருகையா பிடித்து கொடுத்தார். இதையடுத்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா எம்.பி. ஆட்டோ ஓட்டுனர் முருகையாவின் நேர்மையை பாராட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.
இதில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பா.துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, ஜெகதீசன், நகர செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X